தாராபுரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன சொா்ணபந்தன மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், கோயில் நிா்வாகத் தலைவா் என்.ராமலிங்கம், 12ஆவது வாா்டு திமுக செயலாளா் ஸ்டாா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.