சூறாவளி காற்றுடன் மழை:வாழை மரங்கள் சேதம்

சேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தது.
Updated on
1 min read

சேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தது.

சேவூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. பொங்கலூா் புதி காலனி பகுதியில் மின்கம்பம் சாய்ந்தது. மேலும், பொங்கலூா் அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் உடைந்து பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com