தாளக்கரை லஷ்மி நரசிம்மா் கோயிலில் பாலாலயம்

சேவூா் அருகே தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சேவூா் அருகே தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்துக்குள் சுவாமி பாலாயம் செய்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஊா் பொதுமக்கள், பக்தா்கள், முக்கிய பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்பட ஏராளமனோா் பங்கேற்றனா். திருப்பணி நடைபெற்றாலும் கோயிலில் நாள்தோறும் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com