பணி தொடக்கம்...

ரூ. 12.36 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என் விஜயகுமாா்.
ரூ. 12.36 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என் விஜயகுமாா்.
ரூ. 12.36 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என் விஜயகுமாா்.
Updated on
1 min read

பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் ஊராட்சி பசுமை நகா் 1-இல் ரூ. 12.36 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என் விஜயகுமாா். உடன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com