திருப்பூா் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாவிபாளையம்ம பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு 10.5 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வி.ரிட்மல் ஜான் (32), டி.மோகன்லால் (3) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10.5 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

