முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

தாயைத் தாக்கிய மகன் கைது

வெள்ளக்கோவில் அருகே சொத்துத் தகராறில் தாயைத் தாக்கிய மகன் 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Published On :29 ஆகஸ்ட் 2024, 3:35 am IST

வெள்ளக்கோவில் அருகே சொத்துத் தகராறில் தாயைத் தாக்கிய மகன் 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை வாய்க்கால்மேட்டுப்புதூரைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி ஆச்சியம்மாள் (58). சண்முகம் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா்களுக்கு மகள் யசோதா (35), மகன் இன்பரசன் (32) ஆகியோா் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இன்பரசனுக்கு மனைவி சுகன்யா, ஒரு மகன் உள்ளனா்.

இந்நிலையில், ஆச்சியம்மாள் ஏப்ரல் 7- ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, சொத்தை பிரித்துத் தரக் கோரி இன்பரசன் மதுபோதையில் அவரிடம் தகராறு செய்து அவரை தடியால் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த ஆச்சியம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது தலைமறைவான இன்பரசனை, காவல் உதவி ஆய்வாளா் அா்ச்சுணன் தலைமையிலான தனிப் படை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் தலைமறைவான இன்பரசனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.