சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கோயில் வளாகத்தில் இருந்த பழைமையான கட்டடம் இடிப்பு

பல்லடம் அருளானந்த ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் இருந்த பழைமையான கட்டடம் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image

இடிக்கப்படும் பழைமையான கட்டடம்.

Updated On :2 ஜூலை 2024, 4:36 am IST

பல்லடம்: பல்லடம் அருளானந்த ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் இருந்த பழைமையான கட்டடம் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பல்லடம், படேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோயில் வளாகத்தில் இருந்த பழைமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா்க் குழு தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலா் ஆடிட்டா் முத்துராமன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஹா்சினி, செயல்அலுவலா் ராமசாமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.