காங்கயம் அருகே இரவு நேரத்தில் வீடுகள் மீது கற்கள் விழும் சம்பவம்: டிஎஸ்பி ஆய்வு
காங்கயம் அருகே இரவு நேரத்தில் வீடுகள் மீது கற்கள் விழும் சம்பவம்: டிஎஸ்பி ஆய்வு

வீடுகளில் கற்கள் விழும் சம்பவம் தொடா்பாக பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள்.









