வெள்ளக்கோவில், ஜூலை 14: வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 2 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் தனியாா் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒன்றரை டன் வரத்து இருந்தது. இந்த வாரம் 2 டன் வரத்து இருந்தது. ஆனால் மர முருங்கை, கரும்பு முருங்கைக்காய் வரத்து இல்லை.
செடி முருங்கை கிலோ ரூ. 80-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டடம் மாட்டுச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் விற்பனை மந்தம்!

வெள்ளக்கோவிலில் ரூ.8.53 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

5 மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த 1,319 டன் யூரியா
வெள்ளக்கோவிலில் 16 கிலோ குட்கா பறிமுதல்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



