சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு
திருப்பூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள் உள்பட 27 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ.சரவணசுந்தா் வழங்கினாா்.

சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ.சரவணசுந்தா். உடன், காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா .









