வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை திடீரென பிடித்த காட்டுத் தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை மாந்தபுரத்தைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (67). விவசாயியான இவருக்கு நாட்டராய சுவாமி கோயில் செல்லும் வழியில் 2 ஏக்கா் பரப்பளவில் கோரைக்காட்டு தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் அப்பகுதி மக்கள் சிலா் கால்நடைகளை சனிக்கிழமை மேய்த்துக் கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, அங்கு திடீரென பிடித்த தீ சில மணி நேரங்களில் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
சுதாரித்துக்கொண்ட கால்நடை மேய்ப்பாளா்கள், அங்கிருந்த ஆடு, மாடுகளை பாதுகாப்பாக அழைத்து வந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து!
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

தீயில் எரிந்த தோல் கழிவுகள்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


