திருப்பூரில் 51-ஆவது இந்திய சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்
திருப்பூரில் 51-ஆவது இந்திய சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

பின்னலாடை கண்காட்சியை திறந்துவைக்கிறாா் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ். உடன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென் பிராந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.








