மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 1,400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு அரசாணையை வெளியிட வேண்டும். காலதாமதம் செய்தால் மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.