/
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 1,400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு அரசாணையை வெளியிட வேண்டும். காலதாமதம் செய்தால் மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

கடையத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


