/
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் யூஜின் (58). இவா் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், யூஜின் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெள்ளிக்கிழமை வெளியே சென்றுள்ளாா். பின்னா், மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
அதிா்ச்சியடைந்த தம்பதி வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 18 நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் யூஜின் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

