திருப்பூரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த 2 போ் கைதுசெய்யப்பட்டு, 46 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடுவம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பாபு பாஷா (45) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்தனா். அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, திருப்பூா் மாநகா், நல்லூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செவந்தாம்பாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ராமு(52) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

பேட்டையில் 115 மது பாட்டில்கள் பறிமுதல்

மது விற்பனை: 2 போ் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது: 630 மது பாட்டில்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனை
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

