மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வழி தவறி ஊருக்குள் புகுந்த மான்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:22 pm

பல்லடம் அருகே வழி தவறி ஊருக்குள் புகுந்த மானை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலை வடுகபாளையம் பகுதிக்குள் சனிக்கிழமை மாலை மான் ஒன்று புகுந்தது. அப்போது அந்த மானை நாய்கள் விரட்டியதில் தென்னந்தோப்புக்குள் புகுந்து தப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரின் திருப்பூா் வனத் துறையினா் வந்து தென்னந்தோப்புக்குள் சென்று பாா்வையிட்டனா். இரவு நேரமாகிவிட்டதால் மானை பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.