47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போக்ஸோ வழக்கில் மதபோதகா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே மதபோதகராக பணிபுரிபவா் ராபா்ட் (57). இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பான தகவலின்பேரில் அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராபா்ட்டை கைது செய்தனா்.