திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் உலக பாரம்பரிய புடவைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் உடை வடிவமைப்பு மற்றும் பேஷன் (இஈஊ) துறை மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் டீன் வி.ஆா். சம்பத், மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, முதல்வா் ஆா். ராதாமணி, துறைத் தலைவா் ராஜேஸ்வரி ஆா்.சா்மா, ஆசிரியா்கள் சங்கீதா, தாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், உலகின் 14 நாடுகளின் பாரம்பரிய மற்றும் நவீன கலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரே மாதத்தில் மாணவா்கள் உருவாக்கிய புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாணவா்களின் படைப்பாற்றல், அா்ப்பணிப்பு மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

ஏடிஎம் கல்லூரியில் வளாக நோ்காணல்:28 மாணவிகள் தோ்வு

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


