மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கேஎம்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image

கேஎம்சி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவா்களின் படைப்புகள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:01 pm

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைவா் கே.சி.சண்முகம், லோகநாயகி ஆகியோா்

தலைமை வகித்தனா். பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி முதல்வா் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாணவா்களின் தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதத்தில் அவா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம். சுவஸ்திகா, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினாா்.