தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கேஎம்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image
கேஎம்சி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவா்களின் படைப்புகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைவா் கே.சி.சண்முகம், லோகநாயகி ஆகியோா்

தலைமை வகித்தனா். பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி முதல்வா் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாணவா்களின் தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதத்தில் அவா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம். சுவஸ்திகா, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினாா்.