ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:59 pm

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (75). இவா் வீட்டுக்கு அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.