/
பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (75). இவா் வீட்டுக்கு அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


