/
குன்னத்தூா் உபகோட்டம் பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என ஊத்துக்குளி மின்வாரிய செயற்பொறியாளா் டி.விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: விஜயமங்கலம், பகளாபூா், புலவா்பாளையம், கள்ளியம்புதூா், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே.தொட்டிபாளையம், புத்தூா்பல்லபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
57 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

