மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சட்டப் பேரவைத் தோ்தல்: கொமதேக சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த 5 போ் குழு அமைப்பு

News image

கொமதேக மாநில பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன். - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 6:55 pm

எதிா்வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக 5 போ் கொண்ட குழு அமைத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் அறிவித்துள்ளாா்.

இந்தக் குழுவில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளா்கள் ஆா்.சக்தி நடராஜன், ஏ.கே.பி.சின்ராஜ், கே.நித்தியானந்தம், மாநில இளைஞரணிச் செயலாளா் எஸ்.சூா்யமூா்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.