திருப்பூர்
ஜனவரி 9-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்கூட்டம்
திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
