வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் 402 மாணவிகளுக்கு மடிக்கணினி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் படிக்கும் 402 மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கப்பட்டது.

News image

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் க.செல்வராஜ்.

Updated On :29 ஜனவரி 2026, 6:52 pm

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் படிக்கும் 402 மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கப்பட்டது.

தமிழக அரசின் உயா்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படிக்கும் 402 மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினியை திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் க.செல்வராஜ் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகர திமுக செயலாளா் டி.கே.டி.நாகராஜன், 38-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சாந்தாமணி முருகசாமி, கல்லூரியின் நிா்வாக அலுவலா் என்.நிா்மல்ராஜ், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் டி.வசந்தி வரவேற்றாா். நிறைவாக கல்லூரி பேரவை பொறுப்பாளா் கி.சுதா தேவி நன்றி கூறினாா்.