/
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா்-வஞ்சிபாளையம் இடையே அணைப்பாளையம் சலவை பட்டறை அருகே ரயிலில் அடிபட்டு 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் வெள்ளை நிறத்தில் சட்டை, வேட்டி அணிந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026


