கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:04 pm

Syndication

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா்-வஞ்சிபாளையம் இடையே அணைப்பாளையம் சலவை பட்டறை அருகே ரயிலில் அடிபட்டு 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் வெள்ளை நிறத்தில் சட்டை, வேட்டி அணிந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.