ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பலி
பிரதிப் படம்
Updated On :21 மார்ச் 2026, 8:04 pm

பலி
பிரதிப் படம்
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா்-வஞ்சிபாளையம் இடையே அணைப்பாளையம் சலவை பட்டறை அருகே ரயிலில் அடிபட்டு 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் வெள்ளை நிறத்தில் சட்டை, வேட்டி அணிந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...