கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 1:00 am

முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது சுப்பிரமணியபுரம் அருகே மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 32 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தாா்.