வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.
காங்கயம் பாப்பினி வாழைத்தோட்ட பகுதியைச் சோ்ந்தவா் பாபு (40). திருமணம் ஆகவில்லை. பெற்றோா் 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனா். கடந்த பல மாதங்களாக வெள்ளக்கோவில் பகுதியில் தங்கியிருந்து கிடைத்த கூலி வேலைக்குச் சென்று வந்தாா். தீவிர குடிப்பழக்கம் இருந்தது. காங்கயம் சாலையிலுள்ள திரையரங்கம் அருகே திங்கள்கிழமை இரவு மதுபோதையில் ஒரு பேக்கரியில் படுத்துக் கிடந்துள்ளாா். காலையில் பாா்த்தபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. அவருடைய சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

மது போதையில் இளைஞா் பலி!

மயங்கிக் கிடந்த வட மாநில இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மது போதையில் தகராறு: இளைஞா்அடித்துக் கொலை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

