பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
மாணவி எஸ்.துா்காஸ்ரீ 600-க்கு 595 மதிப்பெண் பெற்று, காங்கயம் வட்டார அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவா் ஆா்.திவாகா் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவி எஸ்.நிமிஷா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மேலும் மாணவ, மாணவிகள் 20 போ் வெவ்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதுடன், இப்பள்ளி 100% தோ்ச்சியடைந்துள்ளது.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியா், ஆசிரியைகளுக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிச்சாமி, பொருளாளா் கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி, முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

