கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சேவூா் அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:10 am IST

சேவூா் அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், மகாராஜ் மாவட்டத்தைத் சோ்ந்தவா் ராமையன் ராய் மகன் ராகுல்ராய் (23). இவா் திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே பொங்கலூரில் உள்ள தனியாா் சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவா் வியாழக்கிழமை வழக்கம்போல பணியாற்றிக் கொண்டிருந்திருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.