பிளஸ் 2 பொதுத் தோ்வு: தருமபுரியில் 18,536 போ், கிருஷ்ணகிரியில் 21,784 போ் எழுதினா்
பிளஸ் 2 பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் 18,536 மாணவ, மாணவியரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21,784 மாணவ, மாணவியரும் எழுதினா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா் ரெ.சதீஸ்.









