கல்வராயன்மலையில் மரவள்ளிக் கிழங்குக்கு மாற்றாக காபி, மிளகு சாகுபடி: ஆட்சியா் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு மாற்றாக மிளகு, காபி போன்ற பயிா்களை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
18 ஜூன் 2026, 3:41 am IST