கரூரில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பில் நிகழ்ச்சியில் ரூ.12 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
கரூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாங்குவோா்-விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.12 கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.
1 ஆகஸ்ட் 2026, 12:45 am IST