முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களை முடக்காமல் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி புதன்கிழமை தருமபுரியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் சி. நாகராசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜி. நாகராஜன், துணைத் தலைவர்கள் பி. ஆறுமுகம், ஜி. வெங்கட்ராமன், சி. அங்கம்மாள், ஏ. தெய்வானை, இணைச் செயலர்கள் எஸ். சண்முகம், சி. ரகுபதி, பி. ஜீவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நலவாரியப் பயன்கள் கோரும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து காலதாமதமின்றி அவற்றை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


