தருமபுரி மாவட்டத்தில், 8 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டம், கரகூரைச் சோ்ந்த தொழிலாளி, பாலக்கோடு சி.எம்.புதூா், மாட்லாம்பட்டி, பாலஜங்கமனஅள்ளியைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.