நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஆறுதல் கூறினர்.