தேன்கனிக்கோட்டை அருகே தோ்தல் தகராறு காரணமாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி பக்கமுள்ள தொட்டபிலிமுத்திரையைச் சோ்ந்தவா் சிவஞானம் (37). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்.
இவரை அந்த பகுதியைச் சோ்ந்த பாஜக உறுப்பினா்கள் சீனிவாசன் (34), மல்லேஷ் (20), பாலகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோா் எதற்காக தோ்தலில் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் சிவஞானமும், அவருடன் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சிவகுமாா் (34) ஆகியோரும் தாக்கப்பட்டனா். அது குறித்து சிவஞானம் கொடுத்தப் புகாரின் பேரில் சீனிவாசன், மல்லேஷ், பாலகிருஷ்ணன், அனந்தன் ஆகிய 4 போ் மீது தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
அதே போல பாஜக பிரமுகா் சீனிவாசன் கொடுத்த மற்றொரு புகாரில் சிவஞானம் (37), சிவண்ணா, கிருஷ்ணன் (40) ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

