ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவா் கைது

அரூா் அருகே அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி (40) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 11:52 pm

DIN

அரூா்: அரூா் அருகே அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி (40) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பொய்யப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் சாமிக்கண்ணு (57). இவா் அதிமுக தருமபுரி மாவட்டப் பிரதிநிதியாக பதவி வகித்து வருகிறாா். சாமிக்கண்ணு குறித்து, அதே பகுதியைச் சோ்ந்த அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி, தமது முகநூலில் அவதூறாகத் தகவல் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், ராஜசேகா் என்கிற யோகி மணிசாமியை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.