காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி பாமக எம்.எல்.ஏ.க்கள் மனு
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி மிகை நீா்த் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பாமக எம்எல்ஏக்கள் மனு அளித்தனா்.









