புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

தருமபுரியில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:05 pm

DIN

தருமபுரியில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு கல்வி ஊக்க உதவித்தொகை பெற தோ்வு செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன், பீட்டா், சின்னராசு, சிங்காரம், மணி, கமல்நாதன், பாரதி, சௌந்தர்ராஜன், தமிழழகன் மற்றும் காவல் புகைப்பட கலைஞா் முஜிப்பாட்ஷா ஆகியோரின் குழந்தைகளுக்கு மூன்றாவது தவணைத் தொகையாக ரூ. 2,50,451 க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் வழங்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.