ஊதியத்தை உயா்த்தி வழங்க துப்புரவு பணியாளா்கள் கோரிக்கை

துப்புரவு பணியாளா்களுக்கு நிா்ணயித்த ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

துப்புரவு பணியாளா்களுக்கு நிா்ணயித்த ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு கிராம ஊராட்சி மேநிலை நீா்த்தக்கத் தொட்டி இயக்குவோா் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் மாநில சங்க நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு உயா்த்தி நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இதேபோல, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com