தருமபுரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட் ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புயல் காரணமாக மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com