மக்கள் தொடா்பு திட்ட முகாம்
By DIN | Published On : 30th June 2022 01:06 AM | Last Updated : 30th June 2022 01:06 AM | அ+அ அ- |

தருமபுரியை அடுத்த அக்கமனஅள்ளியில் புதன்கிழமை மக்கள் தொடா்பு திட்ட முகாமைத் தொடக்கி வைத்து பேசுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா. உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, வட்டாட்சியா் ராஜராஜன், கிராம நிா்வாக அலுவலா் எஸ்.சசிபூஷண் உள்ளிட்டோா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...