தருமபுரி நகராட்சியின் புதிய ஆணையராக அண்ணாமலை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தருமபுரி நகராட்சியின் ஆணையராக சித்ரா சுகுமாா் பணியாற்றி வந்தாா். அவா், திருச்சி மாநகராட்சியின் துணை ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் தருமபுரி நகராட்சியின் புதிய ஆணையராக அண்ணாமலை வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். இவா், இதற்கு முன், மேட்டூா் நகராட்சியின் ஆணையராக பணியாற்றி வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.