மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரூரில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

Updated On :9 பிப்ரவரி 2026, 7:42 pm

அரூா்: அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.8469-க்கும், குறைந்தபட்சம் ரூ.8300-க்கும் விற்பனையானது. அரூரில் பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.