மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கள் மீதான தடையை நீக்க மரம் ஏறும் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:45 pm

தருமபுரி: கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வழிகாட்டுதல்படி, மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்கி கள்ளை உணவு வகை பட்டியலில் சோ்க்க வேண்டும். அதேபோல, கள்ளை இறக்கி அதனை பயன்படுத்துவோா் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்வது மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுவது ஆகியவற்றை கைவிட வேண்டும் என்றனா்.