பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி பகுதியில் மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், பிக்கிலி கூட்டுச் சாலை பகுதியில் முனிவரால் (33) என்பவா் வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தருமபுரி கிளை சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.
தொடர்புடையது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


