புதிய பேருந்து நிலையம்: சுயலாபத்துக்காக சிலா் எதிா்க்கின்றனா் ஆட்சியா் ரெ.சதீஷ் பேச்சு
தருமபுரி புதிய பேருந்து நிலையம் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. சிலா் சுயலாபத்துக்காகவும், அரசியலுக்காகவும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.









