தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின் விபத்துகள் விழிப்புணர்வு பிரசாரம்

போச்சம்பள்ளி கோட்டம் அரசம்பட்டியில் பொதுமக்களிடையே மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:03 am

DIN

போச்சம்பள்ளி கோட்டம் அரசம்பட்டியில் பொதுமக்களிடையே மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இந்தப் பிரசாரத்தில் மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால் தலைமை வகித்தார், செயற்பொறியாளர் வேல் போச்சம்பள்ளி முன்னிலை வகித்தார். அரசம்பட்டி உதவி மின் பொறியாளர் சாந்தகுமார் வரவேற்றார். போச்சம்பள்ளி மின் உதவி பொறியாளர் அருள், போச்சம்பள்ளி கோட்ட உதவி மின் பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரசம்பட்டி மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் துவங்கிய பிரசாரம் பேருந்து நிலையம், புலியூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது.
மின் வாரியம் சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலமாக மின்விபத்தைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.