ஒசூர் அருகே நின்றிருந்த லாரி மீது கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
ஒசூர் அருகே சப்படி கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கர்நாடக மாநில அரசுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதியதில் காயமடைந்த 10 பேர் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விபத்துகள்...
தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரிகள் மீது அவ்வப்போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதைத் தடுக்க ஒசூர் டி.எஸ்.பி மீனாட்சி தலைமையில் கடந்த வாரம் அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு தகுந்த அறிவுரை வழங்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


