தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு அஞ்சலி

கரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு, கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

உயிரிழந்த மருத்துவா்களுக்கு கிருஷ்ணகிரியில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவோா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு, கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை அருகே, பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.குமுதன் தலைமை வகித்தாா்.

கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள் ஜெயமோகன், இலட்சுமன நாராயண ரெட்டி, சேமன் எா்க்குளிஸ் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.